என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லடாக் எல்லையில் மோதல் : மத்திய அரசுக்கு ராகுல்காந்தி கோரிக்கை
Byமாலை மலர்4 Jun 2020 7:48 AM GMT (Updated: 4 Jun 2020 7:48 AM GMT)
சீனாவுடனான லடாக் எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில்:
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ‘டுவிட்டர்’ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு அமைதிகாப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுப்பதாகவும், எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். சீன வீரர்கள் யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று மத்திய அரசு உறுதியாக கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இந்திய-சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் வருகிற 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக வெளியான தகவலையும் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டுள்ளார்.
லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. ‘டுவிட்டர்’ பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், சீனாவுடனான எல்லை நிலவரம் குறித்து மத்திய அரசு அமைதிகாப்பது பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுப்பதாகவும், எனவே அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றி மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். சீன வீரர்கள் யாரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என்று மத்திய அரசு உறுதியாக கூற முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X