என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து ராகுல் காந்திக்கு எதுவும் தெரியாது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
Byமாலை மலர்17 Jan 2020 12:31 PM GMT (Updated: 17 Jan 2020 12:31 PM GMT)
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது என பா.ஜ.க. செயல் தலைவர் ஜே பி நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு ஒன்றும் தெரியாது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் தொடர்பாக 10 வரிகளை பேசுமாறு நான் அவருக்கு சவால் விடுகிறேன். அவர் அறியாமல் பேசும் அவர், மக்களை தவறாக வழிநடத்துகிறார்.
இது தேசத்திற்கு துரதிர்ஷ்டவசமானது. சி.ஏ.ஏ.வை எதிர்ப்பவர்கள் அனைவரும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களே என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X