என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகா இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: எடியூரப்பா
Byமாலை மலர்9 Dec 2019 2:35 AM GMT (Updated: 9 Dec 2019 2:35 AM GMT)
கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :
முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு நாளை (அதாவது இன்று) வெளியாகிறது. இதில் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும். அடுத்த 3½ ஆண்டுகளும் எனது தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அரசு பாடுபடும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா கட்சியே வெற்றி பெறும். அப்போது எங்கள் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம்.
இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அவர் கூறுவது போல் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவு நாளை (அதாவது இன்று) வெளியாகிறது. இதில் 13 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தலா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெறும். அடுத்த 3½ ஆண்டுகளும் எனது தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நீடிக்கும். மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அரசு பாடுபடும்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடுத்த முறை நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜனதா கட்சியே வெற்றி பெறும். அப்போது எங்கள் கட்சி 150 தொகுதிகளில் வெற்றி பெறும். அதற்காக நாங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபடுவோம்.
இடைத்தேர்தலுக்கு பிறகு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார். அவர் கூறுவது போல் எந்த மாற்றமும் ஏற்படாது. காங்கிரஸ் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமரும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X