என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி
Byமாலை மலர்7 Sep 2019 5:08 PM GMT (Updated: 7 Sep 2019 5:08 PM GMT)
தலைநகர் டெல்லியில் உள்ள எண்ணெய் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியின் மேற்கில் பஞ்சாபி பாஹா என்ற பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் எஞ்சின் ஆயிலை சேமித்து வைக்க உதவும் எண்ணெய் கிடங்கு ஒன்று உள்ளது.
இந்நிலையில், இன்று அந்த எண்ணெய் கிடங்கில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எஞ்சின் ஆயில் எரிபொருள் என்பதால் தீ வேகமாக பரவியது. இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும், விபத்து ஏற்பட்ட எண்ணெய் கிடங்கு கட்டிடத்திற்குள் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X