என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சட்டத்தைவிட அதிக பலமாக இருக்கும் அரசியல் பழிவாங்கும் போக்கு- டி.கே.சிவக்குமார்
Byமாலை மலர்5 Sep 2019 2:20 AM GMT (Updated: 5 Sep 2019 2:20 AM GMT)
டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கூறிய கருத்தில், நாட்டில் தற்போது சட்டத்தைவிட அரசியல் பழிவாங்கும் போக்கு அதிக பலமாக இருக்கிறது என்றார்.
பெங்களூரு :
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை கைது செய்துள்ளனர். நேற்று அவர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு வக்கீல்கள் மூலம் முறையிட்டார். ஆனால் அவருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கூறிய கருத்தில், ‘’நாட்டில் தற்போது சட்டத்தைவிட அரசியல் பழிவாங்கும் போக்கு அதிக பலமாக இருக்கிறது” என்றார். போலீஸ் காவலில் இருக்கும் நாட்களில் அவரை குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்தித்து பேச தினமும் அரை மணி நேரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை கைது செய்துள்ளனர். நேற்று அவர் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு தன்னை ஜாமீனில் விடுவிக்குமாறு வக்கீல்கள் மூலம் முறையிட்டார். ஆனால் அவருக்கு 9 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் வீடியோ மூலம் கூறிய கருத்தில், ‘’நாட்டில் தற்போது சட்டத்தைவிட அரசியல் பழிவாங்கும் போக்கு அதிக பலமாக இருக்கிறது” என்றார். போலீஸ் காவலில் இருக்கும் நாட்களில் அவரை குடும்பத்தினர் மற்றும் வக்கீல்கள் சந்தித்து பேச தினமும் அரை மணி நேரம் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X