search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாகனம் மோதி தொழிலாளி பலி
    X

    கோப்புபடம்.

    வாகனம் மோதி தொழிலாளி பலி

    • மளிகை பொருட்கள் வாங்க சாலக்கடை அருகே உள்ள கடைக்கு வந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தாராபுரம் :

    தாராபுரத்தை அடுத்த சாலக்கடை நடு வலசு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 55), கூலி தொழிலாளி .இவர் நேற்று இரவு மளிகை பொருட்கள் வாங்க சாலக்கடை அருகே உள்ள கடைக்கு வந்தார்.

    பின்னர் பொருட்கள் வாங்கி விட்டு தனது வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றபோது மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து மூலனூர் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×