என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரத்தில் தொழிலாளி தற்கொலை
- குடித்துவிட்டு 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்.
- தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
தாராபுரம் :
தாராபுரம் பெரிய காளியம்மன் கோவில் அருகே குடும்பத்துடன் வசித்து வந்தவர் சிவகுமார் (வயது42) தொழிலாளி, இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 குழந்தைகளுடன் குடும்பத்தை விட்டு வெளியேறினார். அப்போது வேலைக்கு சென்ற இடத்தில் 2-வதாக ராஜிவை திருமணம் செய்து கொண்டு மகன், மகளுடன் வசித்து வந்தார். சிவகுமார் தினசரி குடித்துவிட்டு வந்து 2-வது மனைவியுடன் தகராறு செய்து வந்தார். நேற்று மாலையில் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த மனைவி கதவு சாவித் துவாரம் வழியாக பார்த்த போது தூக்கில் தொங்கியுள்ளார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மயங்கி இருந்தார். சிறிது நேரத்தில் சிவகுமார் இறந்துவிட்டார் இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்