என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சுதந்திர தின விழா போட்டி- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
Byமாலை மலர்15 Aug 2022 8:44 AM GMT (Updated: 15 Aug 2022 9:57 AM GMT)
- உடன்குடி கீழபஜாரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்கு யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி தனித்திறன் கலைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
- உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, வட்டார கல்வி ஆலுவலர் ஜெயவதி ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடன்குடி:
உடன்குடி கீழபஜாரில் உள்ளஅரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவிற்கு யூனியன் தலைவர் பாலசிங் தலைமை தாங்கி தனித்திறன் கலைகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, வட்டார கல்வி ஆலுவலர் ஜெயவதி ரத்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக தலைமையாசிரியர் பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார், தி.மு.க. மாவட்ட நெசவாளர் ஆணி ஆமைப்பாளர் மகாவிஷ்ணு, ஏள்ளுவிளை கிளை செயலர் மோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X