என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திசையன்விளையில் தாயாரின் நினைவு நாளில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்12 Sep 2022 9:26 AM GMT
- தாயாரின் நினைவு நாளில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.
திசையன்விளை:
திசையன்விளை இசக்கி அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி(வயது 42). இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.
இதனால் செந்தூர்பாண்டி மன வேதனையில் இருந்து வந்தார். கடந்த ஆண்டு அவரது தாயார் ராஜபூபதி உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். அவருக்கு நேற்று நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன் காரணமாகவும் செந்தூர்பாண்டி யாருடன் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X