என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பிரதமர் மோடியிடம் ‘நீட்’ விலக்கு மசோதா மனுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கிறார்
Byமாலை மலர்26 May 2022 10:29 AM GMT (Updated: 26 May 2022 1:08 PM GMT)
பிரதமர் மோடி இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார்.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமலேயே உள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன்படி தமிழக அரசு நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்தபோது இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் மனு அளித்திருந்தார். இருப்பினும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காமலேயே உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று மாலை சென்னையில் நடைபெறும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் விலக்கு தொடர்பான மனுவை அளிக்க உள்ளார்.
இதையும் படியுங்கள்...கட்சியினர் ஓட்டம்.... கையிலும் காசு இல்லை... மக்கள் நீதி மய்யம் தள்ளாட்டம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X