என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு-சேலம், நாமக்கல்லில் நாளை மொழி பாட தேர்வு
Byமாலை மலர்5 May 2022 10:29 AM GMT (Updated: 5 May 2022 10:29 AM GMT)
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: சேலம், நாமக்கல்லில் நாளை மொழி பாட தேர்வு நடக்கிறது.
சேலம்:
இந்திய அரசு கல்வித்துறையின் கீழ் செயல்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) அனுமதி பெற்று சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பகுதி-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை கணிதம் பாடம் தேர்வு நடைபெற்றது.
நாளை (6-ந்தேதி) காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சிந்தி, மலையாளம், ஒடிசா, அசாமி, கன்னடம் உள்ளிட்டமொழிப்பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X