என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
புதிய நீதிபதி நியமனம்
Byமாலை மலர்4 May 2022 8:49 AM GMT (Updated: 4 May 2022 8:49 AM GMT)
குமாரபாளையம் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த சப்னா, பவானி முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாறுதலில் சென்றார்.
இவருக்கு பதிலாக எடப்பாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி குமாரபாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X