என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கல்லூரி ஊழியர் தீயில் கருகி பலி
Byமாலை மலர்19 April 2022 9:43 AM GMT (Updated: 19 April 2022 9:43 AM GMT)
ராசிபுரம் அருகே கல்லூரி ஊழியர் தீயில் கருகி பலியானார்.
நாமக்கல்:
சென்னை , நுங்கப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் , 55. இவர் நாமகிரிப்பேட்டை அருகே தனியார் கல்லூரியில் சமையல் வேலை செய்து வந்தார். காக்காவேரி கிராமத்தில் அறையெடுத்து தங்கியிருந்தார்.
கடந்த 4-ம் தேதி காலை அறையில் தங்கியிருந்தபோது , போதையில் பீடியில் இருந்து நெருப்பு , அவரது உடையில் பட்டு வெங்கடேஷ் பலத்த தீக்காயம் அடைந்தார்.
ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் சென்னை தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பல னின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து நாமகிரிப் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X