என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாளை அருகே தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலி
Byமாலை மலர்6 April 2022 10:37 AM GMT (Updated: 6 April 2022 10:37 AM GMT)
பாளை அருகே தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி பலியானார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள கொங்கந்தான்பாறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வகுமார் (வயது52). இவர் கொங்கந்தான்பாறை பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள மோட்டாரை போடுவதற்கு சுவிட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜசெல்வகுமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசெல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளை அருகே உள்ள கொங்கந்தான்பாறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜசெல்வகுமார் (வயது52). இவர் கொங்கந்தான்பாறை பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டில் உள்ள மோட்டாரை போடுவதற்கு சுவிட்சை அழுத்தி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜசெல்வகுமார் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.
இதனால் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசெல்வகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X