என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எழும்பூரில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு
Byமாலை மலர்30 March 2022 9:23 AM GMT (Updated: 30 March 2022 9:23 AM GMT)
எழும்பூரில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை கெங்கு ரெட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் பல்லம் அசராஜ் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் எழும்பூரில் உள்ள பிரபல ஓட்டலில் வேலையை முடித்து விட்டு எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளி எதிர் புறமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் செல்போனை பறித்து சென்றனர். ஆட்டோவில் வந்தவர்களில் ஒருவன் நீலநிற லுங்கி மற்றும் மஞ்சள் நிற டீசர்ட் அணிந்து இருந்ததாகவும், மற்றொரு நபர் பூ போட்ட கலர் சட்டை அணிந்து இருந்ததாகவும் பல்லம் அசராஜ் எழும்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X