என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4&ந்தேதி விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4&ந்தேதி விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story