என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்18 March 2022 9:39 AM GMT (Updated: 18 March 2022 9:39 AM GMT)
அம்பை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4&ந்தேதி விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அம்பை அருகே உள்ள ஊர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 31). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் குணமாகவில்லை. இதில் மனம் உடைந்த வடிவேல் கடந்த 4&ந்தேதி விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X