என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![. .](https://img.maalaimalar.com/Articles/2022/Feb/202202191513591719_Tamil_News_salem-newsRs-4-lakh-silk-sarees-confiscated_SECVPF.gif)
X
.
வனவாசி அருகே ரூ.4 லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல்
By
மாலை மலர்19 Feb 2022 9:43 AM GMT (Updated: 19 Feb 2022 9:43 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
வனவாசி அருகே ரூ.4 லட்சம் பட்டு சேலைகள் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே வனவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் துணை தாசில்தார் லதா அஞ்சலி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அதில் 55 பட்டு சேலைகள் இருந்தன.
இது குறித்து கார் டிரைவர் அங்குராஜ் என்பவரிடம் விசாரணை நடத்திய போது, அவர் வனவாசியில் ஒரு கடையில் பட்டு சேலைகளை வாங்கிக்கொண்டு, குமாரபாளையத்தில் உள்ள கடைக்கு வாங்கி செல்வதாக தெரிவித்தார்.
ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள அந்த பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)