என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் 12 போலீசாருக்கு கொரோனா
Byமாலை மலர்22 Jan 2022 4:17 AM GMT (Updated: 22 Jan 2022 4:17 AM GMT)
கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி போலீஸ் உட்கோட்டத்தில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம், பாதிரிவேடு ஆகிய 5 போலீஸ் நிலையங்கள் அடங்கும்.
இங்கு பணிபுரியும் போலீசாருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் 2 உயர் அதிகாரிகளும் அடங்குவர்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரைப்பேட்டை, ஆரம்பாக்கம் மற்றும் பாதிரிவேடு ஆகிய போலீஸ் நிலையங்களின் வாசலில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தினசரி வரும் புகார் மனுக்களை அவசியம் கருதி போலீஸ் நிலையங்களுக்கு வெளியே வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X