search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,016 பேர் பாதிப்பு

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நேற்று 1,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1 லட்சத்து 36 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஆஸ்பத்திரியில் 8,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் கொரோனா தொற்றால் 1,891 பேர் இறந்துள்ளனர். இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர்.
    Next Story
    ×