என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்- உயர்நீதிமன்ற நீதிபதி
Byமாலை மலர்9 Dec 2021 7:39 AM GMT (Updated: 9 Dec 2021 7:39 AM GMT)
உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என நீதிபதி புகழேந்தி எச்சரிக்கை விடுத்தார்.
மதுரை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எவ்வளவு பணிபுரிய முடியுமோ, அதையும் தாண்டி பணியாற்றி வருகிறார்.
முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் தமிழக அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்? என கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவ்வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், சாட்டை துரைமுருகனின் ஜாமினை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது.
முதல்வரின் பணியை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, மைக் கிடைத்தது என்பதற்காக அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் தமிழக அரசு மீது என்ன குற்றம் கண்டுவிட்டீர்? என கேள்வி எழுப்பிய நீதிபதி புகழேந்தி உறுதிமொழியை மீறி ஒரு வார்த்தை பேசியிருந்தாலும் சாட்டை துரைமுருகனின் ஜாமின் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X