என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிண்டி மடுவங்கரை தடுப்பூசி முகாமில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Byமாலை மலர்10 Oct 2021 9:46 AM GMT (Updated: 10 Oct 2021 9:46 AM GMT)
சென்னையில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் 5-ம் கட்டமாக இன்று நடை பெற்றது. இதில் சென்னையில் 1,800 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
கிண்டி மடுவங்கரையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தடுப்பூசி போட வந்தவர்களிடம் விவரங்கள் கேட்டறிந்தார். அவருக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் விளக்கங்கள் அளித்தனர்.
தடுப்பூசி முகாமை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படியுங்கள்... மதுரையில் இன்று 5-வது தடுப்பூசி முகாம்: முதல் தவணை செலுத்தியவர்களுக்கு பரிசு மழை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X