என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
Byமாலை மலர்16 Aug 2021 10:16 AM GMT (Updated: 16 Aug 2021 10:16 AM GMT)
இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாயர்புரம்:
சாயர்புரம் ஜோசப் தெருவை சேர்ந்தவர் அந்தோணி சார்லஸ் செல்வம் (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வரதி(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இதனால் மனமுடைந்த செல்வரதி வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செல்வரதி தாயார் வள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுசம்பந்தமாக சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
சாயர்புரம் ஜோசப் தெருவை சேர்ந்தவர் அந்தோணி சார்லஸ் செல்வம் (வயது36). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி செல்வரதி(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் இதனால் மனமுடைந்த செல்வரதி வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செல்வரதி தாயார் வள்ளி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுசம்பந்தமாக சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமீந்தா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X