என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வல்லம், செங்கிப்பட்டியில் ஊரடங்கை மீறிய 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Byமாலை மலர்23 Jun 2021 10:27 AM GMT (Updated: 23 Jun 2021 10:27 AM GMT)
வல்லம், செங்கிப்பட்டியில் ஊரடங்கை மீறிய 11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி கடைவீதி பகுதியில் செங்கிப்பட்டி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 4 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 4 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அதே போல் தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள அற்புதாபுரம் சோதனை சாவடி அருகே நேற்று வல்லம் இன்ஸ்பெக்டர் அனந்தபத்மநாபன் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வந்தனர்.
அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த 7 பேரை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் 7 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X