என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்14 Jun 2021 3:09 PM GMT (Updated: 14 Jun 2021 3:09 PM GMT)
சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமலும், முகக் கவசம் அணியாமலும் நடமாடிய 20 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சிப்காட் பகுதியில் ஊரடங்கை மீறி தேவையின்றி சுற்றித்திரிந்த ஒருவரின் மோட்டார்சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X