என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Byமாலை மலர்10 Jun 2021 11:02 AM GMT (Updated: 10 Jun 2021 11:02 AM GMT)
தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப்போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் சங்கிலியை உடைக்கும் முயற்சியில் ஓரளவு நல்ல பலன் கிடைத்துள்ளது.
திருச்சி, தஞ்சை, சேலம் ஆகிய 3 மாவட்டங்களில் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். இது முழுக்க முழுக்க அரசு முறை பயணம்.
எனவே என்னை சந்திக்க முயலுவதோ, அல்லது வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X