search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அபராதம்
    X
    அபராதம்

    சிப்காட் பகுதியில் நகைக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

    சிப்காட் பகுதியில் முக கவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    சிப்காட் பகுதியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி கடையை திறந்து வியாபாரம் செய்த நகைக்கடைக்கு ரூ 5,000 அபராதத்தை சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் விதித்தனர். மேலும் முக கவசம் அணியாத 20 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர்.
    Next Story
    ×