என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்9 May 2021 1:11 PM GMT (Updated: 9 May 2021 1:11 PM GMT)
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றப்படுவது குறித்து குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் ஆய்வில் ஈடுபட்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றப்படுவது குறித்து குன்னம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது கடை உரிமையாளர்களிடம், விதிகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது, விதிமுறைகளை மீறி இயங்கும் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும், என்று எச்சரித்தார். இந்த ஆய்வின்போது குன்னம் போலீஸ் ஏட்டு குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் முக கவசம் அணியாத வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X