என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்- துரைமுருகன் அறிவிப்பு
Byமாலை மலர்29 April 2021 4:49 PM GMT (Updated: 29 April 2021 4:49 PM GMT)
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என இன்று வெளியாகியிருக்கும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில்,
திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறுவதாக கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X