என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே நாளில் ரூ.1.5 லட்சம் அபராதம்- மாநகராட்சி நடவடிக்கை
Byமாலை மலர்17 April 2021 12:35 PM GMT (Updated: 17 April 2021 12:35 PM GMT)
கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மதுரை:
மதுரை மாநகரில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவாமல் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடம் மாநகராட்சி அபராதமும் வசூல் செய்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் 1-வது மண்டலத்தில் ரூ.28 ஆயிரமும், 2-வது மண்டலத்தில் ரூ.21 ஆயிரத்து 700-ம், 3-வது மண்டலத்தில் ரூ.35 ஆயிரமும், 4-வது மண்டலத்தில் ரூ.48 ஆயிரத்து 600-ம், பறக்கும் படையினர் ரூ.15 ஆயிரத்து 700-ம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் அபராதம் வசூல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X