என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லளிகம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்
Byமாலை மலர்17 April 2021 9:33 AM GMT (Updated: 17 April 2021 9:33 AM GMT)
100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் மகளிர் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளியை அடுத்த லளிகம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் மகளிர் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது டாக்டர் மாலதி, ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா மாதேஷ்குமார், ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் பலர் உடன்இருந்தனர்.
நல்லம்பள்ளியை அடுத்த லளிகம் ஊராட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் மகளிர் மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம், லளிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாமை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது டாக்டர் மாலதி, ஊராட்சி மன்றத் தலைவர் பரிமளா மாதேஷ்குமார், ஊராட்சி செயலர் ரமேஷ் மற்றும் பலர் உடன்இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X