என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசியில் முககவசம் அணியாத 576 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்16 April 2021 9:58 AM GMT (Updated: 16 April 2021 9:58 AM GMT)
தென்காசியில் முககவசம் அணியாத 576 பேருக்கு ரூ.1,31,400 அபராதமாக விதிக்கப்பட்டது.
தென்காசி:
தென்காசியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தென்காசியில் முககவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் 37 பேருக்கு ரூ.7,700-ம், காவல்துறை சார்பில் 483 பேருக்கு ரூ. 96,600-ம், வருவாய்த்துறை சார்பில் 28 பேருக்கு ரூ. 5,600-ம், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 28 பேருக்கு ரூ.21,500-ம் என மொத்தம் 576 பேருக்கு ரூ.1,31,400 அபராதமாக விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X