என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாபநாசம், ஒரத்தநாடு ம.நீ.மய்யம் வேட்பாளர் அறிவிப்பு
Byமாலை மலர்18 March 2021 11:36 AM GMT (Updated: 18 March 2021 11:36 AM GMT)
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக சாந்தா அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாபநாசம்:
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாந்தா (வயது 42). சோழிய வெள்ளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு பதவி வகித்து வருகிறார்.
பிளஸ்-2 வரை படித்தவர். தொழில் விவசாயம். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது சொந்த ஊர் பாபநாசம் வங்காரம்பேட்டை கீழ செங்குந்தர் தெருவில் வசித்து வருகிறார்.
தந்தை பெயர் கலியமூர்த்தி. இவர் ஏற்கனவே பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சிவவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 59). தொழில் விவசாயம். இவரது தந்தை பெயர் கோவிந்தன். மனைவி பெயர் வாணி. குழந்தைகள் ரேமா, பிரேமி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் டாக்டராக உள்ளார். பட்டதாரியான இவர் 1984-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.விலும், பின்னர் தே.மு.தி.க.வில் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட துணைச்செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர்.
“காந்தி குல்லா காஷ்மீர் குல்லா தமிழன் தலையில் கோமாளி குல்லா தமிழா எழுவாய் வெகுவாய்” என்ற கமல்ஹாசனின் பேச்சால் ஈர்க்கப்பட்டு கட்சி துவங்கிய அன்றே உறுப்பினர் ஆனார். பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பொருப்பாளராக பணியாற்றினார். தற்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தஞ்சை மாவட்ட துணைசெயலாளராக உள்ளார்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சாந்தா (வயது 42). சோழிய வெள்ளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு பதவி வகித்து வருகிறார்.
பிளஸ்-2 வரை படித்தவர். தொழில் விவசாயம். இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது சொந்த ஊர் பாபநாசம் வங்காரம்பேட்டை கீழ செங்குந்தர் தெருவில் வசித்து வருகிறார்.
தந்தை பெயர் கலியமூர்த்தி. இவர் ஏற்கனவே பாபநாசம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்தவர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சிவவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 59). தொழில் விவசாயம். இவரது தந்தை பெயர் கோவிந்தன். மனைவி பெயர் வாணி. குழந்தைகள் ரேமா, பிரேமி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர் டாக்டராக உள்ளார். பட்டதாரியான இவர் 1984-ம் ஆண்டு முதல் அ.தி.மு.க.விலும், பின்னர் தே.மு.தி.க.வில் ஒன்றிய செயலாளராகவும், மாவட்ட துணைச்செயலாளராகவும், ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்தவர்.
“காந்தி குல்லா காஷ்மீர் குல்லா தமிழன் தலையில் கோமாளி குல்லா தமிழா எழுவாய் வெகுவாய்” என்ற கமல்ஹாசனின் பேச்சால் ஈர்க்கப்பட்டு கட்சி துவங்கிய அன்றே உறுப்பினர் ஆனார். பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பொருப்பாளராக பணியாற்றினார். தற்பொழுது மக்கள் நீதி மய்யத்தின் தஞ்சை மாவட்ட துணைசெயலாளராக உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X