என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலி
Byமாலை மலர்2 March 2021 2:34 AM GMT (Updated: 2 March 2021 2:34 AM GMT)
சென்னை காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிள் மோதி ரவுடி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை பாடர் தோட்டம் தாஸ் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பாஸ்கர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாஸ்கர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாஸ்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை பாடர் தோட்டம் தாஸ் சாலையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 24). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பாஸ்கர் தனது நண்பர் மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் இரவு கண்ணகி சிலை அருகே காமராஜர் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாஸ்கர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாஸ்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுபற்றி அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X