என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. கூட்டணியில் இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை- 2 கட்சிகளுக்கு அழைப்பு
Byமாலை மலர்28 Feb 2021 1:52 AM GMT (Updated: 28 Feb 2021 1:52 AM GMT)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. ஆர்வம் செலுத்தி வருகிறது.
கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்கிறது.
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு ஒரு நாளைக்கு 2 கட்சிகள் வீதம் அழைக்கப்பட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தி.மு.க.வில் அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடை உறுதி செய்து ஒதுக்கி கொடுப்பதில் தி.மு.க. ஆர்வம் செலுத்தி வருகிறது.
கே.எம்.காதர் மொய்தீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையிலான மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு தி.மு.க. தரப்பில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடக்கிறது.
தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு ஒரு நாளைக்கு 2 கட்சிகள் வீதம் அழைக்கப்பட உள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X