என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தோகைமலையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்தவர் கைது
Byமாலை மலர்26 Jan 2021 10:45 AM GMT (Updated: 26 Jan 2021 10:45 AM GMT)
15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோகைமலை:
தோகைமலை பகுதியை சேர்ந்த ஒருவர், தனது 15 வயது மகளை காணவில்லை என்று தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சிறுமியை தேடி வந்தார்.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, விராலிமலை கவுண்டம்பட்டியை சேர்ந்த சித்திரன் என்பவரின் மகன் செல்வம் (வயது 45) என்பவர் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அவரை போலீசார் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X