என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலி
Byமாலை மலர்20 Jan 2021 12:25 PM GMT (Updated: 20 Jan 2021 12:25 PM GMT)
கலவை அருகே மொபட்டில் சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கலவை:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நாயனதாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பபிள்ளை (வயது 65). இவர் கடந்த 2-ந் தேதி தனது பேரன் மகேஷ் (வயது 25) என்பவருடன் கலவை அருகே உள்ள அரும்பாக்கம் ஏரியில் மீன்பிடிக்க வலை விரித்துள்ளார். பின்னர் மொபட்டில் வீட்டுக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் செய்யாறு அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து முனியப்பபிள்ளை மருமகள் ரேவதி கலவை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X