என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை காண்டிராக்டர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு
Byமாலை மலர்12 Jan 2021 2:48 PM GMT (Updated: 12 Jan 2021 2:48 PM GMT)
மதுரை காண்டிராக்டர் வீட்டில் வைர, தங்க நகைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கோமதிபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 54) , கட்டிட காண்டிராக்டர். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மகள் வீட்டிற்கு பொங்கல் சீர் கொடுக்க சென்றுள்ளார். திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கு பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி, வைர தோடு, 340 கிராம் வெள்ளி பொருட்கள், பணம் உள்பட பல்வேறு பொருட்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X