என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரக்கோணம் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு வைத்திருந்தவர் கைது
Byமாலை மலர்21 Nov 2020 11:02 AM GMT (Updated: 21 Nov 2020 11:02 AM GMT)
அரக்கோணம் அருகே காட்டன் சூதாட்ட சீட்டு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த நாகவேடு பஜார் தெருவில் நேற்று காலை தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சுரேஷ் (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்ட சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுரேசை கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த நாகவேடு பஜார் தெருவில் நேற்று காலை தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சுரேஷ் (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் தடைசெய்யப்பட்ட காட்டன் சூதாட்ட சீட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து, சுரேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X