என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடான சென்னை- முக ஸ்டாலின்
Byமாலை மலர்29 Oct 2020 9:05 AM GMT (Updated: 30 Oct 2020 7:55 PM GMT)
பருவமழை தொடங்குகிறது என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டியது என்று முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை:
திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது,
அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீண்டும் டிசம்பர் 15ந்தேதி வெள்ள அபாயத்தை சந்திக்கப் பொகிறோமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
பேரிடர் மீட்புப் பணியை அழைத்து சென்னை மாநகரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்குகிறது என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டுகிறது.
மழைநீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்கு துணைபோவதே முக்கிய பணி என அதிகாரிகள் செயல்படுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கவுன்சிலர்களாவது மக்கள் குறைகளைத் தீர்த்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X