search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் தாந்தோணிமலை போலீஸ் சப்-இனஸ்பெக்டர் பிரபாகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கரூர் சிவசக்திநகர் அருகே காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட பாலசுப்பிரமணி (வயது 33), விக்னேஷ்வரன் (35), மாரியப்பன் (60), சுப்பிரமணியன் (44), சுரேஷ் (44), ராஜேஷ் (38) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.16,220 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×