என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
Byமாலை மலர்14 July 2020 11:31 AM GMT (Updated: 14 July 2020 11:31 AM GMT)
ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் புதியராஜ் (வயது 13). தர்மாபுரம் தெருவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்துக்கு புதியராஜ் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே புதியராஜ் பரிதாபமாக பலியானான். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் புதியராஜ் (வயது 13). தர்மாபுரம் தெருவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்துக்கு புதியராஜ் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தான். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே புதியராஜ் பரிதாபமாக பலியானான். இது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X