என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது
Byமாலை மலர்7 Jun 2020 9:00 AM GMT (Updated: 7 Jun 2020 9:00 AM GMT)
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X