என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த முடிவு
Byமாலை மலர்15 May 2020 1:41 PM GMT (Updated: 15 May 2020 1:41 PM GMT)
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுத பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 1ந்தேதி முதல் நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுகளை எழுத பள்ளிக்கு செல்ல சிறப்பு பஸ்கள் எற்பாடு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தமிகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே எழுத பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக ஒரு அறையில் 10-மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X