என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னைக்கு 14, 16 ஆகிய தேதிகளில் மட்டுமே ரெயில் சேவை இயக்கப்படும்- ரெயில்வே
Byமாலை மலர்12 May 2020 1:01 PM GMT (Updated: 12 May 2020 1:01 PM GMT)
மே 14, 16 தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமுள்ளதால் ரெயில்களை இயக்க வேண்டாம் என பிரதமருடனான காணொலியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக ரெயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் மே 14, 16 ஆகிய தேதிகளுக்கு முன்பதிவு செய்யப்பட்டதால் டெல்லியில் இருந்து சென்னைக்கு 2 நாள் மட்டும் ரெயில்கள் இயக்கப்படும். இந்த 2 நாட்களை தவிர வழக்கமான ரெயில் சேவைகள் இயக்கப்படாது என ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X