என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரண உதவி- தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்12 May 2020 12:26 PM GMT (Updated: 12 May 2020 12:26 PM GMT)
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
அனைத்துவித கோவில் பணியாளர்களுக்கும் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் 10448 பேர் இதன் மூலம் பலனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவில் அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்துவித கோவில் பணியாளர்களுக்கும் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பணிபுரியும் 10448 பேர் இதன் மூலம் பலனடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X