என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அச்சுறுத்தல் - தி.நகரில் உள்ள பெரிய கடைகளை மூடுமாறு சென்னை மாநகராட்சி உத்தரவு
Byமாலை மலர்17 March 2020 2:48 PM GMT (Updated: 17 March 2020 3:05 PM GMT)
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது.
இதேபோல், அங்கன்வாடி மையங்கள், அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்கங்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்களும் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகளை மூடவேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் சென்னை தி.நகரில் உள்ள பெரிய கடைகளை 10 நாட்களுக்கு மூடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X