என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் வாலிபர் உள்பட 2 பேர் தற்கொலை
மதுரை:
அவனியாபுரம் ராஜமான் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 28). இவரது மனைவி உமா மகேஸ்வரி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
ராஜபாண்டி பல முறை குடும்பம் நடத்த அழைத்தும் மறுத்துவிட்டார். மனைவி பிரிந்த விரக்தியில் இருந்த ராஜபாண்டி மதுப்பழக்கத்துக்கு அடிமையானார்.
இந்த நிலையில் உமா மகேஸ்வரி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் மனவேதனை அடைந்த ராஜபாண்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண் டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ஜெயந்தி (35). கடன் பிரச்சினையால் அவதிப்பட்ட இவர், சம்பவத்தன்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகன்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்