என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
Byமாலை மலர்15 March 2020 4:06 PM GMT (Updated: 15 March 2020 4:06 PM GMT)
திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சார்பில் மது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தலைமைஆசிரியை தமிழ்ச்செல்வி, ராதா ஆகியோர் தலைமை தாங்கி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் கிராமம் முழுவதும் சென்றது.
ஊர்வலத்தின் போது, மது, பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கொண்டு, கோஷங்கள் எழுப்பி சென்றனர். இதில் கிராம நிர்வாக அலுவலர் பூ.வேலு, வக்கீல் ஜெகதீஸ்வரன், பிரபு, மேகலா, லெமூரியா, திட்ட பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி சமூகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் சந்துரு நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X