என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரையில் வாலிபர் கொலை- பழனி நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
Byமாலை மலர்11 March 2020 10:17 AM GMT (Updated: 11 March 2020 10:17 AM GMT)
மதுரை வாலிபர் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஒருவர் பழனி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
பழனி:
மதுரை அவனியாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 30 வயதுடைய வாலிபர் தலையில்லாமல் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது35) என தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சூர்யா, ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ரஞ்சித்குமார் என்பவர் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதிராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரை அவனியாபுரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 30 வயதுடைய வாலிபர் தலையில்லாமல் கிடந்தார். இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது35) என தெரிய வந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய முத்துப்பாண்டி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மதுரையை சேர்ந்த சூர்யா, ரஞ்சித்குமார் (24) ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.
பழனி குற்றவியல் நீதிமன்றத்தில் ரஞ்சித்குமார் என்பவர் நேற்று சரண் அடைந்தார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் ரகுபதிராஜா உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X