என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தவரிடம் செல்போன் திருடியவர் கைது
Byமாலை மலர்9 March 2020 4:10 PM GMT (Updated: 9 March 2020 5:29 PM GMT)
திருச்சியில் சாலையோர கடையில் இரவு பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த நபரிடம் செல்போனை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி:
திருச்சியில் ஈ. பி. ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள சாலையோர கடையில் இரவு பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் இவர் சாப்பிட்டுவிட்டு கை கழுவும் நேரத்தில் இவரின் மேல் பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயன்றார்.
அப்போது அவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X